பேரறிவாளன் உள்பட ஏழு பேர் விடுதலை விவகாரத்தில் ஆளுநர் ஒப்புதல் வழங்காவிட்டால் போராட்டம் - சீமான் தகவல்

பேரறிவாளன் உள்பட ஏழு பேர் விடுதலைக்கு ஆளுநர் பன்வாரிலால் உடனடியாக ஒப்புதல் வழங்காவிட்டால் மக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
பேரறிவாளன் உள்பட ஏழு பேர் விடுதலை விவகாரத்தில் ஆளுநர் ஒப்புதல் வழங்காவிட்டால் போராட்டம் - சீமான் தகவல்
x
பேரறிவாளன் உள்பட ஏழு பேர் விடுதலைக்கு ஆளுநர் பன்வாரிலால் உடனடியாக ஒப்புதல் வழங்காவிட்டால் மக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டு ஒன்றரை மாதங்களுக்கு மேலாகியும் எந்த முடிவையும் எடுக்காமல் ஆளுநர் காலங்கடத்தி வருவது கண்டனத்திற்குரியது என சீமான் குறிப்பிட்டுள்ளார். அரசின் முடிவை ஆளுநர் அலட்சியப்படுத்துவது மக்களாட்சித் தத்துவத்தின் மகத்துவத்தையே குலைக்கும் செயல் என்றும் தமது அறிக்கையில் சீமான் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்