முதலமைச்சரை அவதூறாக பேசியதாக புகார் : திமுக தலைவர் ஸ்டாலினுக்கு எதிராக மனுத்தாக்கல்
கடந்த செப்டம்பர் 18 ஆம் தேதி, சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்தில் முதலமைச்சரை அவதூறாக பேசியதாக திமுக தலைவர் ஸ்டாலினுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து, முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக பேசியிருப்பதாக சேலம் மாவட்ட முதன்மை நீதிபதியிடம் அரசு வழக்கறிஞர் தனசேகரன் மனு அளித்தார்.
Next Story