ரபேல் ஒப்பந்த விவகாரத்தில் பிரதமர் மோடி தப்பிக்க முடியாது - ராகுல்காந்தி

ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக விசாரணை துவங்கினால், பிரதமர் மோடி, தப்பிக்க முடியாது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
ரபேல் ஒப்பந்த விவகாரத்தில் பிரதமர் மோடி தப்பிக்க முடியாது - ராகுல்காந்தி
x
ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக விசாரணை துவங்கினால், பிரதமர் மோடி, தப்பிக்க முடியாது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். புதுடெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஏற்கனவே வெளியிட்டிருந்த குற்றச்சாட்டுகளை மீண்டும் சுட்டிக்காட்டினார்.பிரதமர் மோடியை காப்பாற்ற முயற்சி நடப்பதாகவும், ஆனால், அது ஒருபோதும் நடக்காது என்றும் ராகுல்காந்தி திட்டவட்டமாக தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்