"ராகுல்காந்தி-சந்திரபாபு நாயுடு சந்திப்பு வரவேற்கத்தக்கது" - திமுக தலைவர் ஸ்டாலின்

மாநில சுயாட்சியை பறிக்கும் பாஜக அரசை வீழ்த்த அனைத்து மாநில கட்சிகளும் ஒருங்கிணைய வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ராகுல்காந்தி-சந்திரபாபு நாயுடு சந்திப்பு வரவேற்கத்தக்கது - திமுக தலைவர் ஸ்டாலின்
x
மாநில சுயாட்சியை பறிக்கும் பாஜக அரசை வீழ்த்த அனைத்து மாநில கட்சிகளும் ஒருங்கிணைய வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ராகுல் காந்தியை, சந்திரபாபு நாயுடு சந்தித்துப் பேசியதை மகிழ்ச்சியுடன் வரவேற்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.  பா.ஜ.கவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என்று ராகுல் சொன்ன கருத்து முக்கியமானது எனவும் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்