அமைச்சர் ஜெயக்குமார் தான் குற்றமற்றவர் என்பதை நிரூபிக்க வேண்டும் - தங்க தமிழ்ச்செல்வன்

ஆடியோ விவகாரத்தில் ஜெயக்குமார் குற்றமற்றவர் என்பதை மக்களிடம் நிரூபிக்கட்டும் என தினகரன் ஆதரவாளர் தங்கதமிழ்ச்செல்வன் கூறினார்.
அமைச்சர் ஜெயக்குமார் தான் குற்றமற்றவர் என்பதை நிரூபிக்க வேண்டும் - தங்க தமிழ்ச்செல்வன்
x
குற்றாலம் சொகுசு விடுதியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், முதலமைச்சர் மற்றும் சில அமைச்சர்களை மாற்றிவிட்டு ஆட்சியை தொடர்வோம் என தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்