தமிழக அரசு தொடர்ந்த அவதூறு வழக்கு - அக்.24- ல் சிறப்பு நீதிமன்றத்தில் மு.க. ஸ்டாலின் ஆஜர்

தமிழக அரசு தொடர்ந்த அவதூறு வழக்கு - அக்.24- ல் சிறப்பு நீதிமன்றத்தில் மு.க. ஸ்டாலின் ஆஜர்
தமிழக அரசு தொடர்ந்த அவதூறு வழக்கு - அக்.24- ல் சிறப்பு நீதிமன்றத்தில் மு.க. ஸ்டாலின் ஆஜர்
x
தமிழக அரசு தொடர்ந்த அவதூறு வழக்கு தொடர்பாக சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வரும் 24 ந்தேதி நேரில் ஆஜராக உள்ளார். மு.க. ஸ்டாலினுக்கு எதிராக தமிழக அரசு தொடந்த 3 வழக்குகள், முதன்மை அமர்வு நீதிமன்றத்திலிருந்து  எம்.பி. எம்.எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்கும், நேரில் ஆஜராக விலக்கு அளிக்க கோரியும் உயர்நீதிமன்றத்தில் மு.க. ஸ்டாலின் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் உத்தரவுப்படி நாளை மறுநாள் காலை 9.30 மணிக்கு சிறப்பு நீதிமன்றத்தில் மு.க. ஸ்டாலின் ஆஜராக உள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்