39 தொகுதிகளிலும் காங்கிரஸ் வெற்றி பெறும் - காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் சஞ்சய் தத்

வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும் என அக்கட்சியின் தமிழக பொறுப்பாளர் சஞ்சய் தத் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
39 தொகுதிகளிலும் காங்கிரஸ் வெற்றி பெறும் - காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் சஞ்சய் தத்
x
நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள காங்கிரஸ் தயாராகவுள்ளது என்பதை உறுதியாக சொல்லிக் கொள்கிறேன். 2004 தேர்தலில் நடைபெற்றதைப் போன்று, அனைத்து மாவட்டங்களிலும், வாக்குச் சாவடிகளிலும், அனைத்து தொகுதிகளிலும் நாங்கள் வெற்றி பெறுவோம். தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளையும் நாங்கள் கைப்பற்றுவோம்.

Next Story

மேலும் செய்திகள்