நெடுஞ்சாலைத்துறை டெண்டர் வழக்கில் உயர்நீதிமன்றம் எந்த குற்றமும் சொல்லவில்லை - முதலமைச்சர் பழனிசாமி
தம்மீது மீது குற்றச்சாட்டு என்பதாலே மேல்முறையீடு என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
நெடுஞ்சாலை ஒப்பந்த விவகாரத்தில் தம்மீது குற்றஞ்சாட்டப்பட்டிருப்பதால் உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார். திருச்சி விமானநிலையத்தில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியை பார்ப்போம்...
Next Story