எதிர்க்கட்சிகளால் முதல்வருக்கும் எனக்கும் எந்தவித பிரச்சினை ஏற்படுத்த முடியாது - பன்னீர்செல்வம்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும் தனக்கும் இடையே எந்தவித பிரச்சினையையும் எதிர்க்கட்சிகளால் ஏற்படுத்திவிட முடியாது என துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
எதிர்க்கட்சிகளால் முதல்வருக்கும் எனக்கும் எந்தவித பிரச்சினை ஏற்படுத்த முடியாது - பன்னீர்செல்வம்
x
புதுக்கோட்டையில் கட்சி நிர்வாகியின் திருமண விழாவில் பங்கேற்ற துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும் தனக்கும் இடையே எந்தவித பிரச்சினையையும் எதிர்க்கட்சிகளால் ஏற்படுத்திவிட முடியாது என தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்