நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டார் ஹெச்.ராஜா...

காவல் மற்றும் நீதித்துறை குறித்து அவதூறாக பேசிய வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மன்னிப்பு கோரினார் ஹெச்.ராஜா.
நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டார் ஹெச்.ராஜா...
x
காவல் மற்றும் நீதித்துறை குறித்து அவதூறாக பேசிய வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார் ஹெச்.ராஜா. தவறுதலாக சில வார்த்தைகளை கூறிவிட்டேன்; எந்த உள்நோக்கமும் இல்லை, நிபந்தனையற்ற மன்னிப்பு கோருகிறேன் என ஹெச்.ராஜா கூறினார். ஹெச்.ராஜாவின் மன்னிப்பை தொடர்ந்து வழக்கு முடித்து வைப்பு.

Next Story

மேலும் செய்திகள்