தி.மு.க. ஆட்சிக்கு வந்த உடன் சேதுசமுத்திர திட்டம் - துரைமுருகன்

தி.மு.க. ஆட்சிக்கு வந்த உடன் சேது சமுத்திர திட்டம் செயல்படுத்தப்படும் என்று தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
தி.மு.க. ஆட்சிக்கு வந்த உடன் சேதுசமுத்திர திட்டம் - துரைமுருகன்
x
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் நடைபெற்ற தி.மு.க. பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அவர், தி.மு.க. ஆட்சியில் நெல் அதிக ஈரப்பதம் இருந்தாலும் கொள்முதல் செய்ததாகவும், ஆனால் அ.தி.மு.க. ஆட்சியில் குறைவான ஈரப்பதம் இருந்தாலும் நெல்லை கொள்முதல் செய்யாமல், காலம் தாழ்த்தி வருவாய் ஈட்ட அமைச்சர்கள் முடிவு செய்து விட்டதாகவும் புகார் கூறினார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் ஆன்லைன் டெண்டர் முறையிலும் ஊழல் நடந்து வருவதாகவும் துரைமுருகன் குற்றம் சாட்டினார்.

Next Story

மேலும் செய்திகள்