கட்சியில் இருந்து விலகியவர்கள் பற்றி கவலை இல்லை - அமைச்சா் செங்கோட்டையன்
கட்சியில் இருந்து விலகியவர்கள் பற்றி கவலை இல்லை என்றும் அ.தி.மு.க. ஆயிரம் ஆண்டுகள் தொடர்ந்து சிறப்பாக செயல்படும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் அ.தி.மு.க. 47-ஆம் ஆண்டு தொடக்க விழா பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய அமைச்சா் செங்கோட்டையன், அ.தி.மு.க.வை போல தனித்து போட்டியிட தயாரா? என கேள்வி எழுப்பினார்.
Next Story