அமிர்தசரஸ் விபத்து வேதனையளிக்கிறது - ஸ்டாலின்
அமிர்தசரஸில் நிகழ்ந்த ரயில் விபத்தில் பலர் உயிரிழந்திருப்பது மிகுந்த வேதனையளிப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ள ஸ்டாலின், காயமடைந்தவர்களுக்கு தேவையான உதவிகளை பஞ்சாப் மாநில அரசு செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.
Next Story