"எத்தனை ஸ்டாலின் வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது" - அமைச்சர் துரைக்கண்ணு

எத்தனை ஸ்டாலின் வந்தாலும் அதிமுக ஆட்சியை ஒன்றும் செய்ய முடியாது என வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு தெரிவித்துள்ளார்.
எத்தனை ஸ்டாலின் வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது - அமைச்சர் துரைக்கண்ணு
x
கும்பகோணத்தில் நடைபெற்ற அதிமுக 47-வது ஆண்டு துவக்க விழா பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், தினகரனையும் கடுமையான விமர்சித்தார்.

Next Story

மேலும் செய்திகள்