வழக்கு போட்டதால் மட்டும் குற்றவாளியாகி விடமுடியாது - அமைச்சர் காமராஜ்

தம்மீதான வழக்கை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டரீதியாக எதிர்கொள்வார் என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
வழக்கு போட்டதால் மட்டும் குற்றவாளியாகி விடமுடியாது - அமைச்சர் காமராஜ்
x
திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் நடைபெற்ற அதிமுக துவக்க விழா பொதுகூட்டத்தில் பேசிய அவர், வழக்கு போட்டதால் மட்டும் ஒருவர் குற்றவாளியாகி விட முடியாது என்றார். 

Next Story

மேலும் செய்திகள்