வழக்கு போட்டதால் மட்டும் குற்றவாளியாகி விடமுடியாது - அமைச்சர் காமராஜ்
தம்மீதான வழக்கை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டரீதியாக எதிர்கொள்வார் என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் நடைபெற்ற அதிமுக துவக்க விழா பொதுகூட்டத்தில் பேசிய அவர், வழக்கு போட்டதால் மட்டும் ஒருவர் குற்றவாளியாகி விட முடியாது என்றார்.
Next Story