"சபரிமலை தவிர எந்த அய்யப்பன் கோயிலிலும் கட்டுப்பாடு இல்லை" - பொன்.ராதாகிருஷ்ணன்

சபரிமலையின் இட அமைப்பு நெறிமுறைகள் காரணமாகவே அங்கு பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை என மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சபரிமலை தவிர எந்த அய்யப்பன் கோயிலிலும் கட்டுப்பாடு இல்லை - பொன்.ராதாகிருஷ்ணன்
x
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதியில் உள்ள குரும்பபட்டியில் ஆரம்ப சுகாதார நிலையத்தை, திறந்து வைத்து வைத்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சில மசூதிகளிலும் பெண்களுக்கு கட்டுப்பாடு இருப்பதாக கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்