"சங்கரின் மரணம் வருத்தம் அளிக்கிறது" - தமிழிசை

இந்திய குடிமைப் பணிகளில் சுமார் 900 பேரை அமரவைத்த சங்கர் ஐ.ஏ.எஸ். அகாடமியின் நிறுவனர் சங்கரனின் தற்கொலை வருத்தம் அளிப்பதாக தமிழக தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
சங்கரின் மரணம் வருத்தம் அளிக்கிறது - தமிழிசை
x
 தென்னாட்டு ஏழை எளிய மக்களின் ஐ.ஏ.எஸ். கனவுகளை நனவாக்கிய சாதனையாளர் சங்கரை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கு பாஜக சார்பில்  இரங்கல் தெரிவித்துக் கொள்வதாக தமது சமூக வலைதள பக்கத்தில் தமிழிசை குறிப்பிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்