" நாற்காலி கனவு " : மு.க.ஸ்டாலின் மீது தாக்கு

" நாற்காலி கனவு " : மு.க.ஸ்டாலின் மீது தாக்கு
 நாற்காலி கனவு  : மு.க.ஸ்டாலின் மீது தாக்கு
x
மாநாட்டில் பேசிய டாக்டர் தமிழிசை சவுந்திரராஜன், தமிழகத்தில் ரெட் அலெர்ட் இல்லை என்றும், காவி அலெர்ட் உருவாகி இருப்பதாகவும் குறிப்பிட்டார். மத்தியில் ராகுல்காந்திக்கு பிரதமர் பதவியும்,, தமிழகத்தில் மு.க. ஸ்டாலிக்கு முதலமைச்சர் பதவியும் கனவாகவே முடியும் என்றும் டாக்டர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்