'நக்கீரன்’ விடுதலை : நீதிபதியின் தீர்ப்பு, ஆளுநருக்கு விழுந்த அடி - வைகோ

நக்கீரன் கோபால், காலையில் கைது செய்யப்பட்டு, சென்னை சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த போது அவரை பார்க்க சென்ற வைகோவுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
நக்கீரன்’ விடுதலை : நீதிபதியின் தீர்ப்பு, ஆளுநருக்கு விழுந்த அடி - வைகோ
x
போலீசாரின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, தரையில் அமர்ந்து போராட்டம் நடத்திய வைகோவும் கைது செய்யப்பட்டார். மாலையில் விடுதலை ஆன பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நக்கீரன் கோபால் விவகாரத்தில் நீதிபதியின் தீர்ப்பு தமிழக ஆளுநருக்கு விழுந்த அடி என்று தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்