ஜெயலலிதாவுக்கு தர்ப்பணம் கொடுத்த அமைச்சர் ஓ.எஸ்.மணியன்
மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் அந்திமப் புஷ்கரம் நிறைவு விழா நடந்தது. அப்போது காவிரித்தாய்க்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.
மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் அந்திமப் புஷ்கரம் நிறைவு விழா நடந்தது. அப்போது காவிரித்தாய்க்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. அதில் கலந்து கொண்ட அமைச்சர் ஓ.எஸ்.மணியன், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு தர்ப்பணம் கொடுத்தார். காவிரியில் நீராடிய பின் தர்ப்பணம் கொடுத்த அமைச்சர், பின்னர் சுவாமியை வழிபட்டார்.
Next Story