சபரிமலை வழக்கு : உச்சநீதிமன்ற அமர்வில் பெண் நீதிபதிகள் பெரும்பான்மையாக இருந்திருந்தால் தீர்ப்பு மாறியிருக்கலாம் - ஹெச்.ராஜா
சபரிமலை வழக்கில் தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்ற அமர்வில் பெண் நீதிபதிகள் பெரும்பான்மையாக இருந்திருந்தால் தீர்ப்பு மாறியிருக்கலாம் என பா.ஜ.க. தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.
தாமிரபரணி புஷ்கர விழிப்புணர்வு ரதயாத்திரையை கும்பகோணத்தில் துவங்கிவைத்து பேசிய அவர், சிலை கடத்தலில் தொடர்புடைய அறநிலையத்துறை ஊழியர்கள் வேறு துறைக்கு சென்றாலும், ஓய்வு பெற்றாலும் தண்டனை கிடைப்பது உறுதி என்றார்.
Next Story