சபரிமலை வழக்கு : உச்சநீதிமன்ற அமர்வில் பெண் நீதிபதிகள் பெரும்பான்மையாக இருந்திருந்தால் தீர்ப்பு மாறியிருக்கலாம் - ஹெச்.ராஜா

சபரிமலை வழக்கில் தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்ற அமர்வில் பெண் நீதிபதிகள் பெரும்பான்மையாக இருந்திருந்தால் தீர்ப்பு மாறியிருக்கலாம் என பா.ஜ.க. தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.
சபரிமலை வழக்கு : உச்சநீதிமன்ற அமர்வில் பெண் நீதிபதிகள் பெரும்பான்மையாக இருந்திருந்தால் தீர்ப்பு மாறியிருக்கலாம் - ஹெச்.ராஜா
x
தாமிரபரணி புஷ்கர விழிப்புணர்வு ரதயாத்திரையை கும்பகோணத்தில் துவங்கிவைத்து பேசிய அவர், சிலை கடத்தலில் தொடர்புடைய அறநிலையத்துறை ஊழியர்கள் வேறு துறைக்கு சென்றாலும், ஓய்வு பெற்றாலும் தண்டனை கிடைப்பது உறுதி என்றார். 

Next Story

மேலும் செய்திகள்