தர்மயுத்தம் நடத்தியவர் ஏன் என்னை சந்திக்க வேண்டும் - தினகரன்
தர்மயுத்தம் என்ற பெயரில் தவறு செய்துவிட்டதாக துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தம்மிடம் கூறியதாக அம்மா மக்கள் முன்னேற்றக்கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார்.
தர்மயுத்தம் என்ற பெயரில் தவறு செய்துவிட்டதாக துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தம்மிடம் கூறியதாக அம்மா மக்கள் முன்னேற்றக்கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார். பெங்களுரு - பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவை சந்தித்து விட்டு திரும்பிய டி.டி. வி தினகரன் செய்தியாளர்களிடம் பேசியபோது இன்னும் 3 மாதங்களில் ஓ. பன்னீர் செல்வம் உண்மைகளை ஒப்புக்கொள்வார் என்று தெரிவித்தார்.
Next Story