தர்மயுத்தம் நடத்தியவர் ஏன் என்னை சந்திக்க வேண்டும் - தினகரன்

தர்மயுத்தம் என்ற பெயரில் தவறு செய்துவிட்டதாக துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தம்மிடம் கூறியதாக அம்மா மக்கள் முன்னேற்றக்கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார்.
தர்மயுத்தம் நடத்தியவர் ஏன் என்னை சந்திக்க வேண்டும் - தினகரன்
x
தர்மயுத்தம் என்ற பெயரில் தவறு செய்துவிட்டதாக துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தம்மிடம் கூறியதாக அம்மா மக்கள் முன்னேற்றக்கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார். பெங்களுரு - பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவை சந்தித்து விட்டு திரும்பிய டி.டி. வி தினகரன் செய்தியாளர்களிடம் பேசியபோது இன்னும் 3  மாதங்களில் ஓ. பன்னீர் செல்வம் உண்மைகளை ஒப்புக்கொள்வார் என்று தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்