தினகரன் ஒரு ஜோக்கராகிவிட்டார் - ஆர்.பி.உதயகுமார்

அரசியல் நாகரீகமற்ற தினகரனின் பேச்சு, அவரது இயலாமையை காட்டுவதாக ஆர்.பி.உதயகுமார் விமர்சித்துள்ளார்.
தினகரன் ஒரு ஜோக்கராகிவிட்டார் - ஆர்.பி.உதயகுமார்
x
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட, சிலைமான்,புளியங்குளம், விரகனூர் உள்ளிட்ட 9 கிராமங்களில் சுமார் 418 பயனாளிகளுக்கு 65 லட்சத்து 98 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார். பின்னர் பேசிய அவர், அரசியல் நாகரீகமற்ற தினகரனின் பேச்சு, அவரது இயலாமையை காட்டுவதாக விமர்சித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்