தினகரன் ஒரு ஜோக்கராகிவிட்டார் - ஆர்.பி.உதயகுமார்
அரசியல் நாகரீகமற்ற தினகரனின் பேச்சு, அவரது இயலாமையை காட்டுவதாக ஆர்.பி.உதயகுமார் விமர்சித்துள்ளார்.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட, சிலைமான்,புளியங்குளம், விரகனூர் உள்ளிட்ட 9 கிராமங்களில் சுமார் 418 பயனாளிகளுக்கு 65 லட்சத்து 98 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார். பின்னர் பேசிய அவர், அரசியல் நாகரீகமற்ற தினகரனின் பேச்சு, அவரது இயலாமையை காட்டுவதாக விமர்சித்துள்ளார்.
Next Story