தினகரன் கூறும் கருத்துக்களுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

தினகரன் கூறும் கருத்துக்களுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
தினகரன் கூறும் கருத்துக்களுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை  - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி
x
கோவையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், திருப்பரங்குன்றம் இடை தேர்தலில் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வெற்றி பெறுவது உறுதியாகி விட்டதாகவும் கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்