தேர்தல் முடிவுகளுக்கு பிறகு கூட்டணி கட்சிகள் விரும்பினால் பிரதமராக பதவியேற்பேன் - ராகுல் காந்தி
நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளுக்கு பிறகு கூட்டணி கட்சிகள் விரும்பினால் பிரதமராக பதவியேற்பேன் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளுக்கு பிறகு கூட்டணி கட்சிகள் விரும்பினால் பிரதமராக பதவியேற்பேன் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர் நாடாளுமன்ற தேர்தலில் இரண்டு கட்ட நடைமுறை பின்பற்ற முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதில் அனைத்து கட்சிகளும் இணைந்து பாஜக தோற்கடிப்பதே முதல் கட்டம் எனவும், தேர்தல் முடிவுகளுக்கு பிறகு முடிவுகளை எடுப்பது இரண்டாவது கட்டம் என தெரிவித்தார். கூட்டணி கட்சிகள் விரும்பினால் பிரதமராக பதவியேற்பேன் என்றும் ராகுல் கூறினார்.
Next Story