'ரெட் அலர்ட்' - அரசின் நடவடிக்கை குறித்து ஆளுநரிடம் முதலமைச்சர் விளக்கம்

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று இரவு 7 மணிக்கு ஆளுநர் மாளிகையில் சந்திக்கிறார்.
ரெட் அலர்ட் - அரசின் நடவடிக்கை குறித்து ஆளுநரிடம் முதலமைச்சர் விளக்கம்
x
ரெட் அலர்ட் எச்சரிக்கை தொடர்பாக தமிழக அரசு எடுத்துள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆளுநரிடம் முதலமைச்சர் விளக்கம் அளிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சட்டம் - ஒழுங்கு நிலை 18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் விரைவில் வெளியாகவுள்ள உயர்நீதிமன்ற தீர்ப்பு உள்ளிட்டவை குறித்தும் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்