மணல் கடத்தல் - தி.மு.க நிர்வாகி கைது
நாகை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த சித்தமல்லியில் சட்ட விரோத மணல் கடத்தலில் ஈடுபட்டதாகக் கூறி தி.மு.க ஒன்றிய செயலாளர் இளையபெருமாளை காவல்துறையினர் கைது செய்தனர்.
நாகை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த சித்தமல்லியில் சட்ட விரோத மணல் கடத்தலில் ஈடுபட்டதாகக் கூறி தி.மு.க ஒன்றிய செயலாளர் இளையபெருமாளை காவல்துறையினர் கைது செய்தனர். அவர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இளையபெருமாள் மற்றும் மணல் லாரி ஓட்டுநர் கண்ணதாசன் ஆகியோர் மயிலாடுதுறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். விசாரணை செய்த நீதிபதி, அபராதம் விதித்து ஜாமினில் அவர்களை விடுவித்தார்.
Next Story