பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வாய்ப்பில்லை - செங்கோட்டையன்

பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வாய்ப்பில்லை என பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வாய்ப்பில்லை - செங்கோட்டையன்
x
பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வாய்ப்பில்லை என பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். பணி நிரந்தரம் கோரி போராடி வரும் நிலையில், அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்த செய்தி தொகுப்பை பார்ப்போம்...

Next Story

மேலும் செய்திகள்