வேலை செய்யாமல் பதவியில் இருப்பது வீண் - அமைச்சர் வேலுமணி

மூன்றாவது கூட்டுகுடிநீர் திட்டம் செயல்படுத்தும் போது கோவையில் 50 ஆண்டுகளுக்கு குடிநீர் பிரச்சினை இருக்காது என்று அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார்.
வேலை செய்யாமல் பதவியில் இருப்பது வீண் - அமைச்சர் வேலுமணி
x
கோவையில் நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு பேசிய அவர், எந்த வேலையும் செய்யாமல் பதவியில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்று குறிப்பிட்டார். மேலும் கொங்கு மண்டலத்தில் செயல்படுத்தப்பட்ட பல்வேறு திட்டங்கள் குறித்தும் அவர் எடுத்துரைத்தார்.

Next Story

மேலும் செய்திகள்