கருணாஸ் மீது மட்டும் நடவடிக்கை ஏன்? - சீமான் கேள்வி
சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் கைது செய்யப்பட்டதில் காவல்துறை பாரபட்சத்துடன் செயல்படுவதாக சீமான் குற்றம்சாட்டியுள்ளார்.
சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் கைது செய்யப்பட்டதில், காவல்துறை பாரபட்சத்துடன் செயல்படுவதாக திருநாவுக்கரசர், சீமான் குற்றம்சாட்டியுள்ளனர். இது குறித்த செய்தி தொகுப்பை பார்ப்போம்...
Next Story