கருணாஸ் மீது மட்டும் நடவடிக்கை ஏன்? - சீமான் கேள்வி

சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் கைது செய்யப்பட்டதில் காவல்துறை பாரபட்சத்துடன் செயல்படுவதாக சீமான் குற்றம்சாட்டியுள்ளார்.
கருணாஸ் மீது மட்டும் நடவடிக்கை ஏன்? - சீமான் கேள்வி
x
சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் கைது செய்யப்பட்டதில்,  காவல்துறை பாரபட்சத்துடன் செயல்படுவதாக திருநாவுக்கரசர், சீமான் குற்றம்சாட்டியுள்ளனர். இது குறித்த செய்தி தொகுப்பை பார்ப்போம்... 

கருணாஸ் கைது செய்யப்பட்டதில் காவல்துறை பாரபட்சம் - திருநாவுக்கரசர் 

Next Story

மேலும் செய்திகள்