கருணாஸ் பேசியதை துளி கூட ஏற்க முடியாது - பொன்.ராதாகிருஷ்ணன்
சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் பேசியதை துளி கூட ஏற்க முடியாது என மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
மன்னிப்பு கேட்டாலும் கலவரம் தூண்டும் வகையில் பேசியுள்ளதால் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். இது குறித்த செய்தி தொகுப்பை பார்ப்போம்...
Next Story