தமிழகத்திலும் காவி பரவும், தாமரை மலரும் - தமிழிசை சவுந்தரராஜன்
இந்தியாவின் முக்கால்வாசி பகுதிகளில் பரவியுள்ள காவி தமிழகத்திலும் பரவும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
ராஜபாளையத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், தமிழகத்தில் மின்வெட்டு இல்லாமல் இருப்பதற்கு பிரதமர் நரேந்திர மோடியே காரணம் எனவும் அவர் குறிப்பிட்டார். இது குறித்த செய்தி தொகுப்பை பார்ப்போம்...
Next Story