நீர் மேலாண்மை குறித்து விவாதம் நடத்த தயாரா ? - அன்புமணி ராமதாஸ்

50 ஆண்டுகால திராவிட கட்சிகளின் ஆட்சியில் ஏரி குளங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு அழிக்கப்பட்டவிட்டதாக பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
நீர் மேலாண்மை குறித்து விவாதம் நடத்த தயாரா ? - அன்புமணி ராமதாஸ்
x
கரம் கோர்ப்போம், பாலாற்றை காப்போம் என்பதை வலியுறுத்தி காட்பாடி சித்தூர் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்று அவர் பேசினார். அப்போது பாலாற்றில் நடைபெறும் மணல் கொள்ளையை தடுத்து நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். இது குறித்த செய்தி தொகுப்பை பார்ப்போம்...

Next Story

மேலும் செய்திகள்