திருப்பரங்குன்றம், திருவாரூர் தேர்தல் களத்தில் சந்திப்போம் - துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்
திருப்பரங்குன்றம், திருவாரூர் தேர்தல் களத்தில் சந்திப்போம் - துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்
அதிமுக ஆட்சியை அகற்றாமல் தூங்கப் போவதில்லை ஸ்டாலின் கூறுவதால் அவர் வாழ்நாள் முழுவதும் தூங்க முடியாது என துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் விமர்சித்துள்ளார். நாகர்கோவிலில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் பேசிய அவர், இவ்வாறு குறிப்பிட்டார்.
Next Story