ரபேல் விவகாரம் : முழுமையான விசாரணை நடத்த வேண்டும் - ஸ்டாலின்

ரபேல் விமான போர் ஒப்பந்தம் தொடர்பாக முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
ரபேல் விவகாரம் : முழுமையான விசாரணை நடத்த வேண்டும் - ஸ்டாலின்
x
திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில் பிரான்ஸ் முன்னாள் அதிபர் ஹாலண்டே அளித்துள்ள பேட்டி ரபேல் விமானப் போர் ஒப்பந்தத்தில் உள்ள சந்தேகத்தை வெளிப்படுத்துவதாக கூறியுள்ளார். இதுகுறித்து நாட்டு மக்களுக்கு விளக்கமளிக்க பிரதமர் மோடி கடமைப்பட்டுள்ளதாகவும் ஸ்டாலின் கூறியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்