ஆட்சி போனால் யாரும் மதிக்க மாட்டார்கள் - அமைச்சர் ஜி.பாஸ்கரன் பரபரப்பு பேச்சு

சிவகங்கையில் அதிமுக மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
ஆட்சி போனால் யாரும் மதிக்க மாட்டார்கள் - அமைச்சர் ஜி.பாஸ்கரன் பரபரப்பு பேச்சு
x
ஆலோசனை கூட்டத்தில் கதர் மற்றும் கிராம தொழில் துறை அமைச்சர் ஜி.பாஸ்கரன், நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர். செந்தில்நாதன் ஆகியோர் கலந்துகொண்டனர். அப்போது பேசிய அமைச்சர் ஜி.பாஸ்கரன் கட்சி தொண்டர்கள் சோர்ந்து இருப்பதாகத் தெரிவித்தார். ஆட்சி போனால் யாரும் மதிக்க மாட்டார்கள் என தெரிவித்த அமைச்சர், கட்சியை முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் ஒழுங்குபடுத்தி வருவதாக குறிப்பிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்