ராஜிவ் காந்தி கொலை வழக்கில் 7 பேரையும் விடுவிக்க கூடாது - நாராயணசாமி
கடலூர் மாவட்ட உலக திருக்குறள் பேரவை சார்பில் முப்பெரும் விழா நேற்று இரவு நடைபெற்றது.
விழாவில் பங்கேற்ற புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, தீவிரவாதத்தால் காங்கிரஸ் கட்சிக்கு தான் அதிகம் இழப்பு என்றும், ராஜிவ் காந்தி கொலை வழக்கில் 7 பேரையும் விடுவிக்க கூடாது என்றும் கூறினார்.
Next Story