"பதவியில் ஏற்றியவர்களை மறந்துவிட்டார்கள்" - தினகரன்
பதவியில் இருப்பவர்கள், பதவியில் ஏற்றியவர்களை மறந்துவிட்டு மத்திய அரசுக்கு சேவகம் செய்துவருவதாக தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்
பதவியில் இருப்பவர்கள், பதவியில் ஏற்றியவர்களை மறந்துவிட்டு மத்திய அரசுக்கு சேவகம் செய்துவருவதாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணைப்பொதுச்செயலாளர் தினகரன் குற்றம்சாட்டியுள்ளார். உடுமலையில் பேசிய அவர், தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் ஊழல் அதிகரித்து விட்டதாகவும் கூறினார்.
Next Story