செப். 21 - ல் மதவாத இயக்கங்களுக்கு எதிராக போராட்டம் - திருமாவளவன் தகவல்
மதவாத இயக்கங்களுக்கு எதிராக விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வருகிற 21ம் தேதி விழுப்புரத்தில் போராட்டமும் அதையொட்டி 19ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் கருத்தரங்கமும் நடைபெறுகிறது.
மதவாத இயக்கங்களுக்கு எதிராக விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வருகிற 21ம் தேதி விழுப்புரத்தில் போராட்டமும் அதையொட்டி 19ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் கருத்தரங்கமும் நடைபெறுகிறது. இதனை அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
Next Story