திண்டிவனம் : இடஒதுக்கீட்டு போராளிகளுக்கு நினைவஞ்சலி..!
வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு கேட்டு போராட்டம் நடத்தி உயிரிழந்த 21 பேரின் படத்திற்கு ராமதாஸ், அன்புமணி உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.
வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு கேட்டு போராட்டம் நடத்தி உயிரிழந்த 21 பேரின் படத்திற்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அக்கட்சியின் இளைஞரணித் தலைவர் டாக்டர் அன்புமணி உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர். திண்டிவனத்தில் உள்ள வன்னியர் சங்க அலுவலகத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றது.
Next Story