சிறையில் வசதிகள் கொடுத்தால் கொலை, கொள்ளை அதிகரித்துவிடும் - பொன் ராதாகிருஷ்ணன்

சிறையில் முதல் வகுப்பில் வசதிகள் செய்து கொடுத்து இருப்பதாக கூறிய சட்ட அமைச்சர் சண்முகம் தனது கருத்தை திரும்பப் பெற வேண்டும் என மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்
சிறையில் வசதிகள் கொடுத்தால் கொலை, கொள்ளை அதிகரித்துவிடும் - பொன் ராதாகிருஷ்ணன்
x
சிறையில் முதல் வகுப்பில் வசதிகள் செய்து கொடுத்து இருப்பதாக கூறிய சட்ட அமைச்சர் சண்முகம் தனது கருத்தை திரும்பப் பெற வேண்டும் என மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சிறையில் வசதிகள் செய்து கொடுத்தால் கொலை, கொள்ளை அதிகரித்து விடும் என்றும் பொன் ராதாகிருஷ்ணன் குறிப்பிட்டார்.

நிலக்கரி சேமித்து வைக்காதது, நிர்வாகக் கோளாறு - பொன் ராதாகிருஷ்ணன்
தமிழக அரசு தேவையான  நிலக்கரியை சேமித்து வைக்காதது, நிர்வாகக் கோளாறு என்று கூறிய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், பாதிப்பு வந்தபின்பு நடவடிக்கை எடுப்பது வேதனை அளிப்பதாகக் குறிப்பிட்டார். மேலும் தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான பணிகள் விரைவில் தொடங்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்