மழை பாதிப்பு - முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முக்கிய ஆலோசனை
வட கிழக்கு பருவமழை காலத்தில் நடப்பாண்டில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமை செயலகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 3 மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் மற்றும் மூத்த அமைச்சர்களும் அரசு துறை உயரதிகாரிகளும் இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
Next Story