விஜய் மல்லையா விவகாரம் : சட்டவிதிகளை மீறியது காங்கிரஸ்தான் - பியூஸ் கோயல் குற்றச்சாட்டு

விஜய் மல்லையா, அருண் ஜெட்லியை சந்தித்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்து வருகிறது.
விஜய் மல்லையா விவகாரம் : சட்டவிதிகளை மீறியது காங்கிரஸ்தான் - பியூஸ் கோயல் குற்றச்சாட்டு
x
 புதுடெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மத்திய அமைச்சர் பியூஸ் கோயல், தொழிலதிபர் விஜய் மல்லையா மற்றும் அவரது கிங் பிஷர் விமான நிறுவனம் தொடர்பான விஷயங்களில், கடந்த 2010ம் ஆண்டுவரை மத்தியில் இருந்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, சட்டவிதிகளுக்கு முரணாக செயல்பட்டுள்ளது என்றார். காங்கிரஸ் கட்சி செய்த பாவங்களை மூடிமறைக்க முற்படுவதாகவும் பியூஸ் கோயல் குற்றஞ் சாட்டினார். 




Next Story

மேலும் செய்திகள்