பெட்ரோல், டீசல் விலை உயர்வை ஏற்க முடியாது - அமைச்சர் ஜெயக்குமார்

பெட்ரோல், டீசல் விலையை குறைப்பதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்
பெட்ரோல், டீசல் விலை உயர்வை ஏற்க முடியாது - அமைச்சர் ஜெயக்குமார்
x
பெட்ரோல் டீசல் விலை உயர்வை ஏற்க முடியாது என தெரிவித்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், அதற்கான கலால் வரியை 16 சதவீதத்தில் இருந்து 8 சதவீதமாக குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். 



Next Story

மேலும் செய்திகள்