தெலங்கானா : சட்டபேரவையை கலைக்க ஆளுநர் ஒப்புதல் - டி.ஆர்.எஸ். கட்சி தொண்டர்கள் கொண்டாட்டம்

தெலங்கானா சட்டப்பேரவையை கலைத்து விட்டு முன்கூட்டியே தேர்தல் நடத்த உத்தரவிடுமாறு அம்மாநில முதலமைச்சர் சந்திரசேகரராவ் அளித்த பரிந்துரை கடிதத்தை, ஆளுநர் லட்சுமி நரசிம்மன் ஏற்றுக் கொண்டார்.
தெலங்கானா : சட்டபேரவையை கலைக்க ஆளுநர் ஒப்புதல் - டி.ஆர்.எஸ். கட்சி தொண்டர்கள் கொண்டாட்டம்
x
தெலங்கானா சட்டப்பேரவைக்கு விரைவில் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அது வரை சந்திரசேகரராவ் அரசு காபந்து அரசாக நீடிக்கும். ஆளுநரின் முடிவைத் தொடர்ந்து, ஐதராபாத்தில் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சித் தொண்டர்கள் பட்டாசுகளை வெடித்து கொண்டாடினர். 

Next Story

மேலும் செய்திகள்