இந்திய நாட்டில் அறிவிக்கப்படாத அவசர நிலை உள்ளது - மணிஷ் திவாரி

சோபியா கைது செய்யப்பட்டது குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் மணிஷ் திவாரி நாட்டில் அறிவிக்கப்படாத அவசர நிலை இருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.
இந்திய நாட்டில் அறிவிக்கப்படாத அவசர நிலை உள்ளது - மணிஷ் திவாரி
x
கருத்து சுதந்திரத்தை வெளிப்படுத்தும் உரிமை மீதான தாக்குதல் மட்டுமல்ல, இந்திய அரசியல் சாசனத்தின் மீதான தாக்குதல் இது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்