தமிழகத்தில் பயங்கரவாதிகள் உலா வந்து கொண்டு இருக்கின்றனர் - பொன்.ராதாகிருஷ்ணன்
தமிழகத்தில் உலா வரும் பயங்கரவாதிகள் வளர்ச்சிக்கான திட்டங்களை தடுத்து வருகிறார்கள் என மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பயங்கரவாதிகள் தமிழகத்தின் வளர்ச்சிக்கான நல்ல திட்டங்களை தடுத்துவருவதாகவும் அதில் சோபியா சம்பவமும் ஒரு அங்கமாக இருக்க வாய்ப்பு இருக்கலாம் எனவும் கூறினார்.
Next Story