"நான் 2-வது முறை முதலமைச்சரானபோது சசிகலா முகம் வாடிவிட்டது" - துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்

சட்டமன்றத் தேர்தலில் 200 தொகுதிகளில் வெல்லபோவதாக தினகரன் சொல்வது பகல்கனவு என துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் விமர்சித்துள்ளார்.
நான் 2-வது முறை முதலமைச்சரானபோது சசிகலா முகம் வாடிவிட்டது - துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்
x
சட்டமன்றத் தேர்தலில் 200 தொகுதிகளில் வெல்லபோவதாக தினகரன் சொல்வது பகல்கனவு என துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் விமர்சித்துள்ளார். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் பேசிய  பன்னீர்செல்வம்,  அரசின் நிர்வாகத்தில் சசிகலா குடும்பத்தின் தலையீடு இருந்ததாக குறிப்பிட்டார்.
 

Next Story

மேலும் செய்திகள்