நாடாளுமன்ற தேர்தலில் தேமுதிக தனித்து போட்டி - விஜயகாந்த்

வரும் நாடாளுமன்ற தேர்தலில், தேமுதிக தனித்து போட்டியிடும் என அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்
நாடாளுமன்ற தேர்தலில் தேமுதிக தனித்து போட்டி - விஜயகாந்த்
x
வரும் நாடாளுமன்ற தேர்தலில், தேமுதிக தனித்து போட்டியிடும் என அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  2019 நாடாளுமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் தேமுதிக போட்டியிட்டு வெற்றி பெற்று மக்களுக்கு உதவிகள் செய்திட அனைவரும் ஒன்று சேர்ந்து பாடுபடு வேண்டும் என தொண்டர்களுக்கு  அழைப்பு விடுத்துள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்