தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பான வழக்கை சிபிஐ க்கு மாற்ற உத்தரவு - ஸ்டாலின் வரவேற்பு

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான வழக்கை சி.பி.ஐ க்கு மாற்றி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதற்கு திமுக செயல்தலைவர் ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பான வழக்கை சிபிஐ க்கு மாற்ற உத்தரவு - ஸ்டாலின் வரவேற்பு
x
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான வழக்கை  சி.பி.ஐ க்கு மாற்றி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதற்கு திமுக செயல்தலைவர் ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார். பட்டப்பகலில் சொந்த நாட்டு மக்களை சுட்டுக்கொன்றவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என தமது பதிவில்  ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

திருமாவளவன் வரவேற்பு :

                                                                  

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான வழக்குகளை சிபிஐ க்கு மாற்றி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனும் வரவேற்றுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்